யாழ் வலிகாமத்தில் பாடசாலை மாணவி ஒருவருக்கு வீடியோ உரையாடலால் நேர்ந்த கதி!

வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் காணொளி உரையாடலை பதிவு செய்துள்ளனர். அத்தோடு அதைவைத்து மிரட்டி அவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . சம்பவம் மாணவியுடன் இளைஞன் ஒருவன் வீடியோவில் உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான் . இதன்போது அந்த உரையாடலை பதிவு செய்துள்ளான்.மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடல் பதிவை தனது … Continue reading யாழ் வலிகாமத்தில் பாடசாலை மாணவி ஒருவருக்கு வீடியோ உரையாடலால் நேர்ந்த கதி!